Showing posts from 2010Show All

நடந்து வந்த பாதை

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,  அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்த…

Read more

புத்தொளிகள்

புத்தாண்டு புத்தொளிகள்  புதுவழிகள் புதுவருடத்தில் புன்னகைகள் புது உறவில் புத்தம் புதிய ஆடை அணிந்து ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம் இவ்வாண்டு முழுவதும் நன…

Read more

பம்பிங் பொன்ஸ்

Pumping Sponce தேவையான பொருட்கள் கோதுமை மா - 500 g சீனி - 100 g ஆப்பிள் - 06 பழம் எண்ணெய் - 1 போத்தல் ஈஸ்ட் - 1 தே கரண்டி வனிலா - 2 தே கரண்டி சுடுதண்ணீர் …

Read more

முட்கள்

முகஸ் துதி செய்பவர்கள்  ரோஜாவுடன் உள்ள  முட்கள்  போன்றவர்கள்

Read more

உங்கள் அனைவருக்கும்

என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும்  அருளும் வழங்குவாராக. உங்கள் அனைவருக்கும…

Read more

பெண்ணின்

கொலு கொலுவென கொலுசும் பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல் பள பளவென கழுத்தில் தங்கங்கள் இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம் இது திருடருக்கு கொண்டாட்டம்

Read more

சிரிப்பு

எந்த வேளையிலும் உன் சிரிப்பு என நினைவுகளை நிறைக்கின்றது உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன் உன் சிரிப்பொல…

Read more

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து மதித்திடல் வேண்டும் வார்த்தைகளின் வடுக்களைப்  பலர் அறிவதேயில்லை உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதில்லை அடிமனதில் ஊன்றினின்ற…

Read more

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும் எழுதபடுகிறது ஈழ வரலாறு செம் மொழிஜாம் எம் தமிழ்மொழிஜானது எம் மாவீரர்களின் வீர காவிஜமே

Read more

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும் சங்கடம் மலிந்த உலகிலும் சருகாய் மடிந்து போகாமல் நம்பிக்கையைப் பிடித்து   உயர்ந்திடு வா!ழ்வில்

Read more

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார் நாடியை நசுக்குவாரென யார் கண்டது கண்டதும் நட்புக் கொண்டதால்??????????? வந்த வினை!!!!!!! விதியின் விளையாட்டல்ல சரியாக அறியாத…

Read more

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம் உலகின் மெத்தை முகில்கள் இரவில் ஒளி சந்திரன் இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம் அடடா இயற்கையின் அழகே தனிடா

Read more

ஓயாமல்

உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் …

Read more

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை செல் ஒலியே எனக்கு தாலாட்டு செல் வந்த பூமியில் நடைபிணமாக வாழ்ந்தேன் என்றுமே விடியவில்லை எம்தேசம் ஈழம்

Read more

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல மனதின் நல்ல எண்ணத்தில் ஆயிடுவார் பெரியவர்

Read more

பறவைகள்

பறவைகள் பறப்பது பார் கவலைகள் இருக்குதா பர்ர் சுகந்திரமாக பறக்குது பர்ர் ஒன்று கூடி வாழுது பார்

Read more

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம்  பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன் உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதம…

Read more

அழிகின்றோம்

சில்லறை பொருள் மட்டில் சிற்றின்பம் கொள்கிறோம் சினம் கொண்டு அழிகின்றோம்

Read more

தவிக்க !!

பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன் பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே

Read more

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய் வீழ்ந்தாலும் எழமுடியும் என நம்பிக்கை ஊட்டுகிறாய் எம்மை கொள்ளை கொள்கிறாய்

Read more

தீமைகண்டால்

கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால் கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப்  பழிகின்றோம் பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே பறைசாற்றி மகிழ்கின்…

Read more

வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் 1 ) மூலதனம் 2 ) பொருளின் தரம் 3 )விளம்பரம் 4 )சந்தைபடுத்துதல் 5 )சரியான வழிநடத்துதல்

Read more

மொழி

மனிதர்கள் பல விதம் மனித குணம் பல விதம் மொழிகளும் பல விதம் காதல் ஒன்றே ஒரு விதம்

Read more

வாழ்வில்

நினைவுகள் எல்லாம் நீ ஆனாய் நின்மதி என் வாழ்வில் தந்தாய் அன்பே அன்பே என் அன்பே

Read more

பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க வேணும் என்று  எனக்கு ஆசை எல்லாம் உன்னிடம் உண்டு உன்னிடம் இல்லாதது ஒன்று என்னிடம்  உண்டு நான் செய்த பாவம்

Read more

தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல் மீன்கள் போன்ற உன் கண்கள் ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு வரி குதிரை படுத்து உறங்குவது போன்ற உன் உதடுகள் பனி துளி போன்ற உன் பற்கள் வண்…

Read more

ஆயுள்

வண்ணமலரில் தேன் குடிக்கிறாய் வண்ண வண்ண சிறகு உனக்கு உன் ஆயுள் எழு நாட்கள் வசிகரிகிறது எம்மை

Read more

பூக்க மறுத்து !!!

சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து சும்மா இருபதில்லை பூக்கள் பூத்தபிறகு பூக்க  மறுத்து சும்மா இருபதில்லை அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து சும்மா இருபத…

Read more

மனதை

பரிவுடன் நீ என்னை பார்த்தாய் பாசத்துடன் என் கரம் பிடித்தாய் மனதை நீயும் குளிர வைத்தாய்

Read more

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும் விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும் முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும் பாசமான உறவுகள் பிடிக்கும் வடிவேலின் நகைச் …

Read more

உன் பெயர்

எனது இதஜம் உன்னிடம் உனது இதஜம் என்னிடம் என் மனம் உன்னையே நாட என் நாவும் உன் பெயர் உச்சரிக்க என்றும் உன்னை மறவேன்

Read more

கோழி

கோழி கோழி  தின்றேனே மஸ்கட் மஸ்கட் தின்றேனே   கோலஸ்ரோளில் இப்போது  பிஸ்கட் உடன் ......................

Read more

எழுத்து

எழுத்துக்கள் அழியாது உலகம் எங்கும் செய்திகள் எழுத்து மூலம் பரவுகின்றது. எழுத்துக்கள் பல வடிவங்களிலும் எழுதப்படுகின்றது. எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும் …

Read more

கூந்தல்........

செக்க சிவத்த உன் செவ்விதழ் கதிரவன் போன்ற உன் வதனம் ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்   சுளகு போன்ற உன் செவிகள் வங்காள விரிகுடா போன்ற உன் வாய்  இத்தனை அழகுட…

Read more

கத்தி !!!!!!!!!!!!!

கத்தியை தீட்டியவர்     கதியிழந்தார் புத்தியைத் தீட்டியவர்  புகழ் அடைந்தார்   gaththiyai thiiddiyavar  gathiyiznthaar puththiyaith thiiddiyavar pugaz adain…

Read more

தண்ணீரால்

கண்ணீரால் துயருகின்றோம் தண்ணீரால் பயன்படுகின்றோம் thnniraal  payanpaduginrom  kaneeral  thuyaruginrom

Read more

ஏதுக்கடா????????

மாடி வீடு எனக்கென்னடா! பஞ்சு  மெத்தை ஏதுக்கடா! துன்பங்கள் வேண்டாமடா ! நிம்மதியே போதுமடா !!!!!!

Read more

sellam

எனது வாழ்வில்                                                      …

Read more